கவிதைச்சோலை
Thursday, May 1, 2014
Lakshmi - அக்ஷய த்ருதியை
மறைகளும் முடிவெனக் கூறும் முகுந்தனின் நெஞ்சி லுறையும்
இறைவியே அலைமகளே என் இறைஞ்சுதல் கேட்க மறுத்தால்
குறைகளைக் கொண்டு நான்யார் காலடியில் சென்று நிற்பேன்?
முறையிதோ நீயே சொல்லு? வளமைகள் தந்து அருள்வாய் VRI
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment