Thursday, May 1, 2014

Lakshmi - அக்ஷய த்ருதியை

மறைகளும் முடிவெனக் கூறும் முகுந்தனின் நெஞ்சி லுறையும்
இறைவியே அலைமகளே என் இறைஞ்சுதல் கேட்க மறுத்தால்
குறைகளைக் கொண்டு நான்யார் காலடியில் சென்று நிற்பேன்?
முறையிதோ நீயே சொல்லு? வளமைகள் தந்து அருள்வாய் VRI

No comments:

Post a Comment