கண்ணன் ஆடினான் மாயக்
கண்ணன் ஆடினான்
கண்ணன் ஆடினான் மாயக்
கண்ணன் ஆடினான்
மண்ணில்வாச மலர்கள்தூவி
விண்ணவர்கள் வாழ்த்துரைக்க
கண்ணன் ஆடினான் மாயக்
கண்ணன் ஆடினான்
மண்ணில்வாச மலர்கள்தூவி
விண்ணவர்கள் வாழ்த்துரைக்க
யமுனையின் கரையிலே
இரவுவிடியும் வரையிலே
குமுதமலர் கோபியர்கள்
காதல்கீத மும்பாட
கண்ணன் ஆடினான் மாயக்
கண்ணன் ஆடினான்
குழலும் ஊதினான் - கண்ணன்
குழலும் ஊதினான்
குழலும் ஊதினான் - கண்ணன்
குழலும் ஊதினான்
குழலின்ஓசை காற்று கலந்து
உயிரின்ஓசை யாய் மலர்ந்து
குழலும் ஊதினான் - கண்ணன்
குழலும் ஊதினான்
குழலின்ஓசை காற்று கலந்து
உயிரின்ஓசை யாய் மலர்ந்து
கோபியரின் காதிலே
காதலை பாடிட
தாபத்தில் கோபியர்
தேடியே வந்திட
கண்ணன் ஆடினான் மாயக்
கண்ணன் ஆடினான்
No comments:
Post a Comment