Wednesday, May 28, 2014

Vishnu - ஞானத்தில் ஒளியினிலே

வழிகாட்டும் குருசொன்ன வழியில்நீரும் செல்கிலீர்
விதியிட்டுப் போகும்போக்கில் வீணிலே செல்லுவீர்
விழலுக்கிறைத்த நீராக வாழ்கை ஆகவேணுமோ?
வாசுதேவன் அடிபணிய விதியும்நமைச் சேருமோ?

No comments:

Post a Comment