விரதங்கள்
வைத்தேவுன்னை வணங்கியே அழைக்கின்றோம்
வரலக்ஷ்மி
அம்மாநீயும் வர வேண்டும்
விரதங்கள்
வைத்தேவுன்னை வணங்கியே அழைக்கின்றோம்
வரலக்ஷ்மி
அம்மாநீயும் வர வேண்டும்
கருணைக்
கடலேஎங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு
கேட்ட தைஎல்
லாமும்நீயும் தரவேண்டும்
விரதங்கள்
வைத்தேவுன்னை வணங்கியே அழைக்கின்றோம்
வரலக்ஷ்மி
அம்மாநீயும் வர வேண்டும்
அருள்மழை
பொழிந்திட துயரங்கள் அழித்திட
எங்கள்குலம்
காத்திடவே வர வேண்டும்
விரதங்கள்
வைத்தேவுன்னை வணங்கியே அழைக்கின்றோம்
வரலக்ஷ்மி
அம்மாநீயும் வர வேண்டும்
வரங்களை
வாரித்தரும் வரலக்ஷ்மி என்றபெயர்
மண்ணின்மீது
நிலைத்திட வர வேண்டும்
விரதங்கள்
வைத்தேவுன்னை வணங்கியே அழைக்கின்றோம்
வரலக்ஷ்மி
அம்மாநீயும் வர வேண்டும்
கருணைக்
கடலேஎங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு
கேட்ட தைஎல்
லாமும்நீயும் தரவேண்டும்
No comments:
Post a Comment