ஆறுமுகனைநீயும்
நினைத்திடுவாய்
என் உள்ளமே
இனிமேல் என்றும்
ஆறுமுகனைநீயும்
நினைத்திடுவாய்
மதி யிழந்து
நீயும் பாவங்கள் செய்தாய்
விதி முடிந்
திடும் வேளை வேண்டி யோர் பயனில்லை -
ஆதலினால்
ஆறுமுகனைநீயும்
நினைத்திடுவாய்
என் உள்ளமே
இனிமேல் என்றும்
ஆறுமுகனைநீயும்
நினைத்திடுவாய்
நல்லது அல்லதை
நாமறிந் திடத்தான்
நமக்கா றறிவை
நாதனும் தந்தான்
நல்லதை விடுத்து
அல்லதில் காலம்
நெஞ்சமே
கடத்தாமல் குமரனை நம் குகனை
No comments:
Post a Comment