Wednesday, May 21, 2014

Murugan - ஆறுமுகனை நீ

ஆறுமுகனைநீயும் நினைத்திடுவாய்
என் உள்ளமே இனிமேல் என்றும் 
ஆறுமுகனைநீயும் நினைத்திடுவாய்

மதி யிழந்து நீயும் பாவங்கள் செய்தாய்
விதி முடிந் திடும் வேளை வேண்டி யோர் பயனில்லை  - ஆதலினால்

ஆறுமுகனைநீயும் நினைத்திடுவாய்
என் உள்ளமே இனிமேல் என்றும் 
ஆறுமுகனைநீயும் நினைத்திடுவாய்

நல்லது அல்லதை நாமறிந் திடத்தான்
நமக்கா றறிவை நாதனும் தந்தான்
நல்லதை விடுத்து அல்லதில் காலம்

நெஞ்சமே கடத்தாமல் குமரனை நம் குகனை

No comments:

Post a Comment