Wednesday, May 21, 2014

Vishnu - திருமாலின் சுபதரிசனம்

கையிலே சுதர்சனம் கண்டுதுள் ளுதுமனம்
திருமாலின் சுபதரிசனம்
மெய்யுருக மனதிலே மண்டிய இருளகல
பெருமாளின் சுபதரிசனம்
மெய்ஞான சோதியன் பாதங்கள் சேவிக்கும்
மகாலட்சுமி சுபதரிசனம்
பைந்நாகப் பாயான வைணவத்தின் தாயான
எதிராசன் சுபதரிசனம்

No comments:

Post a Comment