Wednesday, April 23, 2014

Vishnu - தனிக்கவிதை 1

இதயம் கருவறையாம் உடலம் ஆலயமாம்
உள்ள புலனைந்தும் ஒளிரும் திருவிளக்காம் 
இதழ்கள் கோபுரமாம் இலக்குமி பதியவன் 
பதநிழல் நின்றார்க்கு பார்க்குமிடம் பரமபதம் 

No comments:

Post a Comment